காதல் திருட்டு
உன் சிரிப்பை திருடினேனே
அறிவாயா ?
உன் நிழலை திருடினேனே
அறிவாயா ?
உன் வாசனையை திருடினேனே
அறிவாயா ?
உன் மென்மையை திருடினேனே
அறிவாயா ?
நீ விடும் மூச்சை திருடினேனே
அறிவாயா ?
உன் மனதை திரிடிகொள்ள
உன் அனுமதியை எதிர் பார்த்து
காத்துகிடக்கும் என் மனம்
படும் பாட்டை நீ அறிவாயா பெண்ணே ?
Comments
Post a Comment