உயிர்


ஈராண்டுக்கு முன்பு என் அருகில் இருந்து
என்னை நேசித்த உயிர் 
என் கண் முன்பே பிரிந்த போது 
என் மனம் பிசைந்தது 
என் கன்னத்தை வருடி "வாயா"
என்றழைத்த கை மறக்கட்டயான போது 
என் மனம் நொறுங்கியது
ஈராண்டுக்கு பின்பு அதே நாளில் 
புதிய உயிரின் வருகையால் 
பிரிவின் துயரத்துக்கு மருந்தாகியது 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்