கவிதையின் வலி


இரவின் தனிமையும் 
இசையின் மெல்லினமும் 
இணையும்போது
என் உள்ளத்தில் 
அவளின் ரணமான நினைவுகள் 
எழுத்தாக பிரசவிக்க முன் 
கத்தரித்த சொற்கள் பல
வலித்தது நான் மட்டும் அல்ல
என் கவிதையும் கூடத்தான்  

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்